Friday, May 13, 2011

பணத்தை மதிப்பவன்

பணத்தை மதிப்பவன்



 
பணத்தை மதிப்பவன்
பாசத்தை மதிப்பதில்லை
மதிகெட்ட மனிதனுக்கு
பணவெறி ஏந்தானோ?????

காசை என்னும்_கயவர்கூட்டம்
காரணம் தெரியாது
கதிகலங்கி_நிற்குது...
கல்லை வைத்துபால்_வார்க்கும்

கல்நெஞ்சம்  கொண்டவரே
கருணை கொண்டு
கண்ணீரோடு வாழும்
பச்சிளம் குழந்தைகளை
பாரினிலே நீர் அரவணைத்தாள்

பணத்திலும் பார்க்க
பால்வார்க்கும் கல்லிலும்_ பார்க்க
பாசத்தின் உண்மை_நிலை
உமக்கு விளங்கும் _அப்போது
என்றுசொல்லுவது

_உங்களது மதி

Sunday, May 1, 2011

எங்கள் வீரபத்திரர்



கல்வியூரின் பதியினிலே
காக்கும் எங்கள் _ வீரபத்திரர்
எல்லா நலமும் தந்திடுவாய்
என்றும் எங்களை_ காத்திடுவாய்


கல்வியூரின் பதியினிலே
காக்கும் எங்கள்_ வீரபத்திரர்
பொறாமை தன்னை போக்கிடுவாய்
அன்பை என்றும் _வழத்திடய்யா


அடிமை வாழ்வை _அழித்திடய்யா
அயராது எங்களை _காத்திடய்யா
கல்வியூரின் பதியினிலே
காக்கும் எங்கள் _வீரபத்திரர்


கொடிய நோய்கள _போக்கிடய்யா
கோபம் எம்மேல்- வேண்டாமய்யா
ஊரும் உறவும் _வாழ்வதற்கு
உந்தன் திருவடி _சரணமய்யா


கல்வியூரின் பதியினிலே
காக்கும் எங்கள்_வீரபத்திரர்
கல்வியறிவை தந்திடய்யா
காலம் எல்லாம் _வாழ்வதற்கு


தொண்டு செய்வது _நம்கடமை
நாளும் பொழுதும் காப்பது_உன்கடமை
கல்வியூரின் பதியினிலே
காக்கும் எங்கள் வீரபத்திரர்


என்றும் எங்களை _காத்திடுவாய்
எல்லா நலமும் _தந்திடுவாய்
மதி கனடா